இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிரியார் பெனடிக்ட் மறு அறிவிப்பு வரும் வரை, தினமும் இருவேளை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
The post பாலியல் புகாரில் கைதாகி சிறையில் உள்ள பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு appeared first on Dinakaran.