பாஜகவை வீழ்த்துவது மட்டுமே அனைவரின் எண்ணமாக இருக்கவேண்டும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: பாஜகவை வீழ்த்துவது மட்டுமே அனைவரின் எண்ணமாக இருக்கவேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. பாஜகவுக்கு எதிரான அனைத்து மாநில கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தை பீகாரில் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

The post பாஜகவை வீழ்த்துவது மட்டுமே அனைவரின் எண்ணமாக இருக்கவேண்டும்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: