ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்பின் பயங்கரவாதி சையத் சலாவுதீன் சொத்துக்கள் முடக்கம்: என்.ஐ.ஏ நடவடிக்கை

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்பின் பயங்கரவாதி சையத் சலாவுதீன் சொத்துக்களை முடக்கி என்.ஐ.ஏ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சையத் சலாவுதீன் ஸ்ரீநகரில் உள்ள சொத்துக்களை முடக்கி தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்பின் பயங்கரவாதி சையத் சலாவுதீன் சொத்துக்கள் முடக்கம்: என்.ஐ.ஏ நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: