அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை அரசும், என்.எல்.சி.யும் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: