மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு நடைபெற்று வருகிறது . 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மம்தா நிதிஷ்குமார் ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: