அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் –எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்..!!

சென்னை: அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் ஏற்பட்டது. திமுக இரண்டாக உடைந்தபோது அக்கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளித்தது அதிமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் உட்கட்சி விவகாரம் என்று முதலமைச்சர் பதில் அளித்தார். திமுகவில் பிரச்னை ஏற்பட்டபோது நாங்கள் அடித்து கொள்ளவில்லை; ரகளையில் ஈடுபடவில்லை என்றும் முதல்வர் கூறினார்.

The post அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் – எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: