நன்றி குங்குமம் ஆன்மிகம்
ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது. நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு.
நட்சத்திர அதிதேவதைகள்
- அஸ்வினி – சரஸ்வதி.
- பரணி – துர்க்கை.
- கார்த்திகை -அக்னி.
- ரோகிணி – பிரம்மா.
- மிருகசீரிடம் – சந்திரன்.
- திருவாதிரை – பரமசிவன்.
- புணர்பூசம் -அதிதி.
- பூசம் – ப்ரஹஸ்பதி.
- ஆயில்யம் – ஆதிஷேசன்.
- மகம் – சுக்கிரன்.
- பூரம் – பார்வதி.
- உத்திரம் – சூரியன்.
- அஸ்தம் – ஐயப்பன்.
- சித்திரை- விஷ்வகர்மா.
- சுவாதி – வாயு.
- விசாகம் – முருகன்.
- அனுஷம் – லட்சுமி.
- கேட்டை – இந்திரன்.
- மூலம் – அசுரர்.
- பூராடம் – வருணன்.
- உத்திராடம் – கணபதி.
- திருவோணம் – விஷ்ணு.
- அவிட்டம் – வசுக்கள்.
- சதயம் – யமன்.
- பூரட்டாதி – குபேரன்.
- உத்திரட்டாதி – காமதேனு.
- ரேவதி – சனி பகவான்.
நட்சத்திர காயத்ரி மந்திரம் :
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹிபரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹிகிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹிதன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹிதன்னோ ரோஹினி ப்ரசோதயாத்மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹிதன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹிதன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹிதன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹிதன்னோ புஷ்ய ப்ரசோதயாத்ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹிதன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹிதன்னோ மகஃப்ரசோதயாத்பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹிதன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹிதன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹிதன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹிதன்னோ சைத்ரா ப்ரசோதயாத்சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹிதன்னோ சுவாதி ப்ரசோதயாத்விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹிதன்னோ விசாகா ப்ரசோதயாத்அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹிதன்னோ அனுராதா ப்ரசோதயாத்கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹிதன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹிதன்னோ மூலாப் ப்ரசோதயாத்பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹிதன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹிதன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹிதன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹிதன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹிதன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹிதன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹிதன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹிதன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்அருள் தரும் ஆன்மிக பலன் வாசகர்கள் தங்களது நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
தொகுப்பு: குடந்தை நடேசன்
The post நட்சத்திரங்களின் தேவதைகளும் – காயத்ரியும் appeared first on Dinakaran.