திமுக ஆட்சியில் மனிதர்களின் மனம் மட்டுமல்ல, யானைகளின் மனமும் குளிர்விக்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) பேசியதாவது: யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டம் ஆகும். தற்போதும் அதை நடத்த வேண்டும்.The post மனிதர்களின் மனம் மட்டுமல்ல யானைகளின் மனமும் குளிர்கிறது: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.