கலாஷேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஏப்.21 முதல் ஆன்லைனில் புகார் அளிக்க ஏற்பாடு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஏப்.21 முதல் ஆன்லைனில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார் குறித்து விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.19 முதல் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ஏப்.21 முதல் புகார் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கலாஷேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஏப்.21 முதல் ஆன்லைனில் புகார் அளிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: