தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: