ஈரோடு ஜிஎச் ரவுண்டான அருகில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா

ஈரோடு,ஏப்.16: தமிழ் புத்தாண்டான நேற்று முன்தினம் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டான அருகில் சுப்ரீம் மொபைல்ஸ் இன் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் மொபைல்ஸ் தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் தங்களது இரண்டாவது புதிய கிளையை துவங்கியுள்ளது.

இந்தப் புதிய கிளையை திரு Aerostar விஸ்வநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் மேலும் அவருடன் சுப்ரீம் மொபைல்ஸ் இன் பிராந்திய விற்பனை மேலாளர் கௌதம் மற்றும் சேகர், மற்றும் கிளை மேலாளர் யுவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இப்புதிய கிளையில் அனைத்து முன்னணி பிராண்ட் மொபைல்கள், லேப்டாப்புகள், கேஜெட்கள்,டெலிவிஷன்,மற்றும் மொபைலுக்கு தேவையான அனைத்து ஆக்சஸரீஸ் சிறந்த முறையில் விற்பனைக்கு வர உள்ளது. சிறப்பு விழாவை முன்னிட்டு மொபைல் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம், டிராவல் பேக், குக்கர் மற்றும் எண்ணற்ற பரிசுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சம் வரை உடனடி கடன் அப்ரூவல் மற்றும் சுலபத் தவணையில் இஎம்ஐ ஆப்ஷன் பெறுவதற்காக BAJAJ, DMI, HDB, HDFC, HOME CREDIT, IDFC, KOTAK, SHOPSE, TVS, ZEST MONEY ஆகிய அனைத்து முன்னணி கம்பெனியின் சேவையுடன் செயல்படுகிறது. மற்றும் தங்களது பழைய மொபைல்கள் மற்றும் லேப்டாப்களுக்கு சிறந்த எக்சேஞ்ச் விலையில் கிடைக்கும் என மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி தெரிவித்தனர்.

The post ஈரோடு ஜிஎச் ரவுண்டான அருகில் சுப்ரீம் மொபைல்ஸ் புதிய கிளை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: