மதுரை, சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை, சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மணிகண்டன் (22) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். துணை மின் நிலைய பராமரிப்பு பணியின்போது மணிகண்டன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை, சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பணியாற்றிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: