பாழடைந்த தொகுப்பு வீடுகள் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி பதில்

சென்னை: 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து இடங்களிலும் தொகுப்பு வீடுகளை புதிதாக கட்ட முடியாது. சட்டப்பேரவையில் திருச்செங்கோடு தொகுதி உறுப்பினர் ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

The post பாழடைந்த தொகுப்பு வீடுகள் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்படும்: அமைச்சர் முத்துசாமி பதில் appeared first on Dinakaran.

Related Stories: