அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்: வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன்!

சென்னை: பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து, அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் என்று வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த அவையின் இறையாண்மையை மறுப்பது என்பது ஜனநாயகத்தை மறுப்பதாகும். மதச்சார்பின்மை, சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு எதிராகவும் வெளிப்படையாக ஆளுநர் பேசி வருவது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது எனவும் கூறியுள்ளார்.

The post அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்: வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன்! appeared first on Dinakaran.

Related Stories: