உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில், ஒரு பெண் கைதி உள்பட, 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இச்சிறையில் 1629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர். HIVயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

The post உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு HIV நோய் தொற்று appeared first on Dinakaran.

Related Stories: