ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை,ஏப்.10:திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆட்டோ தொழிலாளர்களை சமூக விரோதிகள் போல் சித்தரித்து, குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்தும் உடுமலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: