ஒன்றிய அரசை கண்டித்து ஆண்டிமடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆண் டி ம டம் : ஒன் றிய அரசை கண் டித்து அரி ய லூர் மாவட் டம் ஆண் டி ம டம் வட் டார காங் கி ரஸ் கட் சி யின் சார் பில் கண் டன ஆர்ப் பாட் டம் நான்கு ரோடு சந் திப் பில் நடை பெற் றது. இந்த ஆர்ப் பாட் டத் திற்கு மாவட் டத் தலை வர் சங் கர் தலைமை வகித் தார். ஆண் டி ம டம் வடக்கு வட் டார தலை வர் சாமி நா தன், தெற்கு வட் டார தலை வர் வேல் மு ரு கன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். இந்த ஆர்ப் பாட் டத் தில் ஒன் றிய அர சின் தவ று கள், குற் றங் கள், ஊழல் களை கேள்வி கேட் கும் ராகுல் காந் தியை பழி வாங் கும் நோக் கத் து டன், பாஜக நீதி மன் றம் மூலம் ராகுல் காந் தியை குற் ற வா ளி யாக்கி, ராகுல் காந் தி யின் பாரா ளு மன்ற உறுப் பி னர் பத வி யில் இருந்து நீக் கி யதை கண் டிப் ப து டன் அதற்கு கார ண மான மூளை யாக செயல் பட்ட பிர த மர் மோடியை கண் டித்து ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.

சிறப்பு விருந் தி ன ராக தமிழ் நாடு மாநில காங் கி ரஸ் கமிட்டி துணைத் தலை வர் ராஜேந் தி ரன், பொதுக் குழு உறுப் பி னர் ராஜ சே க ரன் ஆகி யோர் கலந் து கொண்டு சிறப் புரை நிகழ்த் தி னர். முன் ன தாக நகர தலை வர் தண் ட பாணி வர வேற் றார். ஆர்ப் பாட் டத் தில் மாவட்ட பொதுச் செ ய லா ளர் சந் தி ரன், வட் டார துணைத் தலை வர் கள் அண் ணா துரை, கண் ணன், வட் டார பொரு ளா ளர் மார்க் சாமி ஏரா ள மான காங் கி ரஸ் பொறுப் பா ளர் கள் கலந்து கொண் ட னர். இறு தி யில் மாவட்ட துணை தலை வர் பாலு நன்றி தெரி வித் தார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ஆண்டிமடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: