ஏ.ஆர்.டி. குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

சென்னை : ஏ.ஆர்.டி. குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்ட ஏ.ஆர்.டி. குழுமம் நகைக்கடை உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறது.

The post ஏ.ஆர்.டி. குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: