ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்க்கான வசதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்க்கான வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் நாசர் தகவல் அளித்துள்ளார். அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி அழகு நிறுவப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்க்கான வசதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் நாசர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: