புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நெறிமுறைகளை பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக நமச்சிவாயம் பேட்டி அளித்துள்ளார்.

The post புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: