சென்னிமலையில் வக்பு வாரிய தேர்தல்

ஈரோடு,மார்ச்19:சென்னிமலை சுன்னத் ஜமாத் மஸ்ஜித்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் தேர்தல் நடந்தது.சென்னிமலையில் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள சென்னிமலை சுன்னத் ஜமாத் மஸ்ஜித்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் கோவை மண்டல வக்பு வாரிய கண்காணிப்பாளர் தாரிக் மற்றும் வக்பு ஆய்வாளர் மன்சூர் அகமது ஆகியோர் தலைமையில் நேற்றுமுன்தினம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: