கந்தர்வகோட்டை, செப்.22: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டாங்கால் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி துறை சார்பில் செயல்படும் மட்டாங்கால் மைய எண் ஒன்று கட்டிடம் மிகவும் பழுதடைந்து குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் விதமாக உள்ளது. இதனை வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சரி செய்து குழந்தைகளையும், அங்கன்வாடி பணியாளர்களையும்,