சூலூர், மே 10: உடுமலைப்பேட்டை ஆமந்தகடவு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், புதிதாக கார் வாங்கி உள்ளார். இவரது காரை செலக்கரச்சல் பகுதியைச் கனகராஜின் நண்பர் கணேஷ்பிள்ளை வாங்கி கொண்டு வெளியே புறப்பட்டார். காரில் ஹேண்ட் பிரேக் போடப்பட்டிருந்தது.
சூலூர், மே 10: உடுமலைப்பேட்டை ஆமந்தகடவு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், புதிதாக கார் வாங்கி உள்ளார். இவரது காரை செலக்கரச்சல் பகுதியைச் கனகராஜின் நண்பர் கணேஷ்பிள்ளை வாங்கி கொண்டு வெளியே புறப்பட்டார். காரில் ஹேண்ட் பிரேக் போடப்பட்டிருந்தது.