காரைக்குடியில் மின்தடை

காரைக்குடி, மார்ச் 4: காரைக்குடி துணைமின் நிலையத்தில் நாளை (5ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: