கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ்

திண்டுக்கல் பிப்.24: திண்டுக்கல் அருகே உள்ள க.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பெரியதம்பி(72) என்பவர் கடந்த நவ.29ம் தேதி முன்விரோதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல்(25) என்பவரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குமரவேலின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சாணார்பட்டி போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: