பெரம்பலூர், ஜன.20: குங்பூ, டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்ற சாதனையாளர்க ளுக்கு டிஎஸ்பி சஞ்சிவ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.பெரம்பலூரை மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட் பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த தற்காப்புக் கலை பயிற்றுனர்கள் சதீஷ்குமார் (30), மணிகண்டன் (26). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் மாவட்ட அனைவரு க்கும் கல்வி இயக்கத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளு க்கு குங்பூ, கராத்தே, டேக் வாண்டோ போன்ற தற்கா ப்புக்கலைகளை பயிற்றுவி த்து வருகின்றனர்.