பெரம்பலூர்,ஜன.12:தமிழ் நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்க த்துடன் கடந்த ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்துசெய்து, அவரை பணி ஓய்வு ஓய்வில் செல் ல ஆணையிட வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்ப டை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்கள் அ னைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும். மற்ற அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளை யும் ஊராட்சி செலாளர்க ளுக்கு வழங்கிட அரசாணை வெளியிடவேண்டும். வட்டார வளர் ச்சி அலுவலர் நிலையிலி ருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவிஉய ர்வு அணைகளை காலதா மதமின்றி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளி ட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்கள் சங்கம் சார்பாக நேற் று மாநிலம் தழுவிய ஒட்டு மொத்த சிறுவிடுப்புப் போராட்டம் நடைபெற்றது.