11 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, ஜன.7: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் என மொத்தம் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related Stories: