ஜெயங்கொண்டம், ஏப்.14: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந் தோண்டி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் நேற்று அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெயர் முகவரி தெரியாத மூதாட்டி ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
ஜெயங்கொண்டம், ஏப்.14: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந் தோண்டி கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் சாலையில் நேற்று அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற பெயர் முகவரி தெரியாத மூதாட்டி ஒருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.