அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

சிவகாசி, மார்ச் 26: சிவகாசி அருகே லிங்கபுரம் காலனியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சுவரில் அமமுக சின்னம் வரையப்பட்டதாக கூடுதல் பறக்கும் படை அதிகாரி புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீசார், அமமுக கிளை செயலாளர் மலையரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: