தவெக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி.

 

சென்னை: முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடிவரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கூட்டறவு சங்கங்களின் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என தெரிவிப்பு. ரூ.50 படிக்காசு பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்பது அதிகபட்ச தண்டனை என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: