சென்னை: சென்னை கடற்கரை-பரங்கிமலை வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது. ரயில்வே ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ரூ.4,500 கோடியில் பணிகள் மேற்கொள்ள உள்ளது. 21 ரயில் நிலையங்களை மேம்படுத்தி 2028 இறுதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. MRTS ரயில் திட்டம்- மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது
