ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவு தான். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்.
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூ. உள்ளது என பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளது முற்றிலும் தவறானது. – இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
