தமிழகம் சிறுவனுக்கு பாலியல் தொல்லை – தலைமை காவலர் பணி நீக்கம் May 29, 2026 சென்னை கொடம்பாக்கம், சென்னை நகராட்சி ஆணையர் அமல்ராஜ் வேலப்பன் போஸோ சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தலைமை காவலர் வேலப்பனை பணியில் இருந்து நீக்கம் செய்ய சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணியாளர்கள் பற்றாக்குறை: தினசரி பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தவிப்பு
மண்டபம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும்: அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்; ஒன்றிய அரசுக்கு ரயில் பயணிகள் கோரிக்கை
குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 60 நாள் மீன்பிடி தடைக்காலம்: நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது
கரூரில் நடந்த பெருந்துயரம்; விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு இரண்டு மாதமாக தூங்குகிறது சிபிஐ: மீண்டும் விசாரணை துவங்குவது எப்போது?
இன்று வைகாசி வளர்பிறை கடைசி முகூர்த்தம்; பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 120 ஜோடிகளுக்கு திருமணம்: வாக்குவாதம், தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
துவரங்குறிச்சி பழைய பாளையத்தில் ஜல்லிக்கட்டு; 700 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 250 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்
அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் P. விஸ்வநாதன் அறிவிப்பு
மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் இருக்கக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்