காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

 

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது. சிறைபிடித்த 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

Related Stories: