கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி, பிப். 18: சிவகாசி அருகே திருத்தங்கல் சங்கல் நாயுடு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் அஸ்வின்(18). கல்லூரி முதலாமாண்டு மாணவரான இவரின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த அஸ்வின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: