சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகை

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். தொகுதி பங்கீடு தொடர்பாக பிரேமலதா விஜய்காந்த் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories: