ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை வைத்து சூதாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்தும் என்றும் தற்போது தாக்குதலை நிறுத்தும் என்றும் ஆன்லைனில் சூதாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் பாலி மார்க்கெட், கால்சி ஆன்லைன் சூதாட்ட தளம் மூலம் பணம் கட்டி பலகோடி பேர் லாபம் பார்த்துள்ளனர். பிப்.28-க்கு முன்னரே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என பந்தையம் கட்டி சிலர் பலகோடி டாலர் வென்றுள்ளனர். வெனிசுலா அதிபர் மதுரா, பதவியில் இருந்து அகற்றப்படுவார் என ஆன்லைனில் பந்தயம் கட்டி சிலர் பல கோடி சம்பாதித்துள்ளனர். மார்ச் 31-க்குள் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிப்பார் என்று 70,000 டாலர் பந்தயம் கட்டிய ஒருவர் 8,20,000 டாலர் வென்றுள்ளார்.

Related Stories: