திண்டுக்கல், பிப். 16: திண்டுக்கல் மருத்துவமனை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகிக்க, மாரியம்மாள், ரோணிக்கம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நிர்மலா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கொசவபட்டி பிளாக் கிராம சுகாதார செவிலியர் லீலாவதியை தற்கொலைக்கு தூண்டிய மாவட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,