தமிழகம் முதுகுளத்தூரில் மாணவியை வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது..!! Mar 12, 2026 முதுகுளத்தூர் ராமநாதபுரம் ராகுல் ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ராகுலை (23) போக்சோவில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47% மட்டுமே முடிவடைந்துள்ளதாக RTI கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் பதில்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் குறித்த வதந்தி; பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் 7 ஆயிரம் பங்க்குகளில் கையிருப்பு என பேட்டி
கள்ளசந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை: சென்னையில் டீ, காபி விலையை திடீரென உயர்த்திய உரிமையாளர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
அதிமுக சார்பில் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி
ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு