இந்தியா அசாமில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 வரவு Mar 10, 2026 அசாம் டிஸ்பூர் அசாம் மாநில அரசு டிஸ்பூர் : அசாமில், அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கான தொகையை வரவு வைக்க மாநில அரசு ரூ.3,600 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர் கணேஷ்குமார்
பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான LPG கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து ஒன்றிய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம்
மேற்குவங்கத்தில் 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு