சென்னை: இந்தியாவின் வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மரியாதை, தேசிய நலன், ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும். நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
- முதல் அமைச்சர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- இந்தியா
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
