தமஜக ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப். 9: இஸ்லாமியர்கள் பெரிதாக மதிக்க கூடிய நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று முன்தினம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராயல்சித்திக் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: