சென்னை: 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில், எழும்பூர் குமரி செல்லும் விரைவு ரயில் மாம்பலத்தில் நின்று செல்லும். எழும்பூர் – புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- மாம்பலம் ரயில் நிலையம்
- தெற்கு ரயில்வே
- சென்னை
- எழும்பூர்
- திருச்சி
- சோலன் எக்ஸ்பிரஸ்
- எழும்பூர்-குமரி எக்ஸ்பிரஸ்
- மாம்பலம்…
