உலகமே கண்டிராத வரலாறு காணாத பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்: செல்வப்பெருந்தகை பேச்சு

 

சென்னை: உலகமே கண்டிராத வரலாறு காணாத பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார் என்று முதலமைச்சருக்கு செல்வப்பெருந்தகை புகழாரம். ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்தாலும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று அறைகூவலுடன் முதல்வர் செயல்படுகிறார். நாட்டை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார். எவ்வளவு எதிரிகள் வந்தாலும் தலை நிமிர்ந்து தமிழ்நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

 

Related Stories: