மண்ணச்சநல்லூர்,பிப்.5: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது அத்திவிநாயகர் கோயில். இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் மொத்தம் 14 பவுன் நகைகள் திருடப்பட்டதாக புகார்.எழுந்துள்ளது.