சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரணியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கைத்தறி பூங்கா ரூ.24 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது
சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரணியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கைத்தறி பூங்கா ரூ.24 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது