ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஜாமினில் உள்ளார். ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: