மாவட்டம் விருதுநகர் கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு Feb 03, 2021 நன்கு திருவில்லிபுத்தூர். பிப்.3: திருவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொண்ணு பாண்டியனின் ஆடு 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறைனர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
வெப்ப அலை வீசுவதால் வெடிமருந்து குடோன்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு
கோடை காலத்தை முன்னிட்டு கோட்டார் ஆயுர்வேத கல்லூரி சார்பில் பானகம் விநியோகம்: சிறப்பு ஆலோசனை மையம் திறப்பு
கள்ளக்குறிச்சி சமூக நலத்துறையில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரெண்டு பணியில் இருந்து விடுவிப்பு
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற தம்பதியை தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்
2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய தெருக்களின் விவரங்கள் சேகரிப்பு மாவட்ட பதிவாளர், கமிஷனருடன் ஆலோசனை வேலூர் மாநகராட்சி உட்பட தமிழகத்தில்