எலக்ட்ரிசீயன் பலி

மதுரை கண்ணேந்தல் ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). எலக்ட்ரீசியன். அப்பகுதியிலுள்ள கோயிலில் வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கியது. மதுரை ஜிஹெச் செல்லும் வழியில் ராஜ்குமார் உயிரிழந்தார். மனைவி தமிழரசி புகாரில் தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: